நம் கோவில்கள் மிகவும் விஸ்தாரமானவை . மனம் கொள்ளோக்கொள்ளும் சிற்பங்களுடையவை. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு . நகரங்கள் அமைப்புக்கு கோவில்கள் முன்னோடிகள். அவை இருக்கும் இடங்கள் இயற்கை மணம் சூழ்ந்தவை எக்காலத்தில் கட்டப்பட்டன, யாரால் புனர் உத்தாரணம் செய்யப்பட்டன , யாரால் இடிக்கப்பட்டன, பின்னர் எழுப்பப்பட்டன என்பவைகளை இன்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை
மனம் வாக்கு,காயம் என்ற ஐம்புலன்களை அடக்கி, மனதை நிலைநிறுத்தி முக்தி அடைய வேண்டும் என்று நினைக்கும் நம் ஓவ்வொருவருக்கும் புகலிடம் கோவில்கள். இவைகளின் பெருமைகளை இன்னும் எவ்வளவோ அவரவர்களின் திறமைக்கேற்ப அடுக்கிக்கொண்டு செல்லலாம்.
வெறும் கட்டிடங்களுக்கே இவ்வளவு பெருமை என்றால் உள்ளே இருக்கும் மூர்த்திகளுக்குள்ள பெருமைகளை சொல்ல நமக்கு ஒரு பிறவி போதுமோ ?
இப்படி பெருமை வாய்ந்த கோவில்களை பராமரிப்பது நம்முடைய கடமைகளின் ஒன்று என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அனால் யார் செய்வது?. பல செல்வந்தர்கள், அரசாங்கம், மடங்கள் ,ஆதீனங்கள் என்று பலதரபின்னரும் முயன்று வருகின்றனர் .
அனால் தனிப்பட்ட ஒவ்வொருடைய பங்காளிப்பும் எப்படி இருக்கலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
மனம் வாக்கு,காயம் என்ற ஐம்புலன்களை அடக்கி, மனதை நிலைநிறுத்தி முக்தி அடைய வேண்டும் என்று நினைக்கும் நம் ஓவ்வொருவருக்கும் புகலிடம் கோவில்கள். இவைகளின் பெருமைகளை இன்னும் எவ்வளவோ அவரவர்களின் திறமைக்கேற்ப அடுக்கிக்கொண்டு செல்லலாம்.
வெறும் கட்டிடங்களுக்கே இவ்வளவு பெருமை என்றால் உள்ளே இருக்கும் மூர்த்திகளுக்குள்ள பெருமைகளை சொல்ல நமக்கு ஒரு பிறவி போதுமோ ?
இப்படி பெருமை வாய்ந்த கோவில்களை பராமரிப்பது நம்முடைய கடமைகளின் ஒன்று என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அனால் யார் செய்வது?. பல செல்வந்தர்கள், அரசாங்கம், மடங்கள் ,ஆதீனங்கள் என்று பலதரபின்னரும் முயன்று வருகின்றனர் .
அனால் தனிப்பட்ட ஒவ்வொருடைய பங்காளிப்பும் எப்படி இருக்கலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
No comments:
Post a Comment