Tuesday, November 14, 2023

நம்முடைய கோயில்கள்-5-பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் (1)

பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் (1):
1.  இரு கைகளாலும்  அடைக்கமுடியாத    பெரி பெரிய தூண்களால்  ஆன மண்டபங்கள், பிரகாரங்கள் எவ்வளவு விஸ்தாரமானவை, உயரமானவை ,
மற்றும் பிரமிப்பூட்டுவைகளாகவும்  உள்ளன.
2. உள்ளதை கொள்ளைகொள்ளும் சிற்பங்கள் ஓவியங்கள் ஏராளமாக  படைக்கப்பட்டுள்ளன.
3. இவைகளை எல்லாம்  ரசிக்க வேண்டும் என்று  எண்ணினாலும் முடியாதவாறு , அங்கங்கே தடைகள்,கடைகள் ,விளம்பர பலகைகள் , பலகார விற்பனை நிலையங்கள் என்று  ஏகப்பட்ட தடைகள்.
4

No comments: