அனைவருக்கும் ஸௌம்யம் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்.
இந்த பண்டிகை இரண்டு விதமாக கொண்டாடப்படுகிறது.
தெற்கில் இது நரகாசுர வதமாகவும், வட பாகத்தில் ராமர் வன வாச மற்றும்
ராவண வதம் முடித்து சீதா பிராட்டியை மீட்டு , அயோத்தி திரும்பும் திரு நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
வடபாகத்தில்இப்பண்டிகை தமிழ் நாட்டில் பொங்கல் பண்டிகைபோல்
கொண்டாடப்படுகிறது.
முதல் நாள்: பழைய பாத்திரங்களை போட்டு புதிதாக பாத்திரங்கள் வாங்குவது
இரண்டாவது நாள் : மாலையில் சாயங்கால வேளையில் வரிசையாக
தீபங்கள் ஏற்றி (கார்த்திகை போல்) மற்றும்
லக்ஷ்மி பூஜை .
மூன்றாவது நாள்: சஹோதரர்களுக்காக வேண்டிக்கொள்ளும் கணுப்பண்டிகை
போல் பாயிதூஜ்.
நான்காவது நாள்: கோ பூஜை. நம்மூர் மாட்டுப் பொங்கல் போல்
கொண்டாடப்படுகிறது.
தீபாவளி வாழ்த்துக்கள்.
1 comment:
Very nice to see the message. Convey our blessings to children.
kuppu
R.KUPPUSAMY,
22/24, VARUTHI NAGAR,
SRIRANGAM,
TRICHY - 620006.
Ph: 2433450.
Post a Comment